Kotak வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் வேலை – புதிய அறிவிப்பு வெளியீடு!!
கோடக் மகேந்திரா வங்கி ஆனது சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Premier Acquisition Manager, Branch Acquisition Officer பணிக்கென பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Kotak Mahindra Bank |
பணியின் பெயர் | Premier Acquisition Manager, Branch Acquisition Officer |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 20.01.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Kotak காலிப்பணியிடங்கள்:
கோடக் மகேந்திரா வங்கியில் (Kotak Bank) காலியாக உள்ள Premier Acquisition Manager, Branch Acquisition Officer பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
கோடக் மகேந்திரா வங்கி கல்வி தகுதிகள்:
Premier Acquisition Manager, Branch Acquisition Officer பணிகளுக்கு என விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் MBA Post graduate / graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Kotak Mahindra Bank அனுபவ விவரம் :
இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறையில் 01 வருடம் முதல் 02 வருடங்கள் வரை அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
IDFC First Bank புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – விண்ணப்பிக்கலாம் வாங்க!!
கோடக் மகேந்திரா வங்கி வயது விவரம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரரின் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.
Kotak ஊதிய விவரம் :
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
Kotak Bank தேர்வு செய்யப்படும் முறை :
இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Kotak Mahindra Bank விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் இறுதி நாளுக்குள் (20.01.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.