அரசு அங்கன்வாடி ஊழியர்களுக்கு பரிசோதனை – கேரளா அரசு அறிவிப்பு!
கேரளா அரசு அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரத்த சோகை இருக்கிறதா என்பதை கண்டறிய கேரள அரசு முடிவு செய்துள்ளது. அதனால் அவர்களுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சார்பில் ரத்த பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரத்த பரிசோதனை
கேரளா மாநிலத்தில் அரசின் கீழ் 66,630 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மற்றும் 4,500 இதர பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையில் சார்பில் ரத்தசோகை பரிசோதனை செய்ய கேரள அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்திற்கு “விளர்ச்சயில் நின்னு வளர்ச்சயிலுக்கு” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது.
தமிழகத்தில் 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு தேதி – வெளியான முக்கிய தகவல்!
அதில், WCD துறையின் கீழ் வரும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ரத்தசோகை பரிசோதனை செய்யப்பட்டு, தேவைப்படுவோருக்கு சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் முதற்கட்டமாக அங்கன்வாடி பணியாளர்களுக்கும் அதன் பின் மற்ற பிரிவுகள் அல்லது துறைகளைச் சேர்ந்தவர்களும் படிப்படியாக பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download