மே 2ம் தேதி முழு ஊரடங்கு இல்லை – மாநில அரசு அறிவிப்பு!!

0
மே 2ம் தேதி முழு ஊரடங்கு இல்லை - மாநில அரசு அறிவிப்பு!!
மே 2ம் தேதி முழு ஊரடங்கு இல்லை – மாநில அரசு அறிவிப்பு!!

மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை அன்று முழு முடக்கத்திற்கு உத்தரவிட முடியாது என கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முழு ஊரடங்கு :

கேரளா உட்பட 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 6ம் தேதி தேர்தல் கொரோனா தடுப்பு பணிகளை கடைபிடித்து நடைபெற்றது. தற்போது இதன் எண்ணிக்கை வருகின்ற மே 2ம் தேதி காலை 8 மணிக்கு தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதால் மாநிலங்கள் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் அறிவித்து வருகிறது.

TN Job “FB  Group” Join Now

இந்நிலையில் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும் மே 2 அன்று கேரளாவில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட வேண்டும் என கேரள உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து தேர்தல் ஆணையம் கூறுகையில், வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளதாகவும் அதன்படி வாக்கு எண்ணிக்கை பாதுகாப்பான முறையில் நடைபெறும். அதனால் கேரளாவில் முழு முடக்கத்திற்கு உத்தரவிட முடியாது என கேரள அரசு அறிவித்துள்ளது.

BPNL வேலைவாய்ப்பு 2021 – 4960 காலிப்பணியிடங்கள் || 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மேலும் கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 21,890 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருவதால் அதனை கருத்திற்கொண்டு தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும் எனக்கூறி வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!