8 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு தமிழக அரசு வேலை !
மெட்ராஸ் உயர் நீதிமன்றம் மூலம் Scavenger/Sweeper/Sanitary Worker/Masalchi/ Sweeper/Gardener/Watchman/ Scavenger/Waterman&Waterwomen/ Night watchman-cum-Masalchi/Watchman-cum-Masalchi/Night watchman/Sweeper cum Cleaner, Office Assistant,Copyist Attender ஆகிய பணியிடங்கள் கரூர் மாவட்டத்தில் நிரப்பப்பட உள்ளன. இங்கு மொத்தம் 65 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | கரூர் மாவட்ட நீதிமன்றம் |
பணியின் பெயர் | Copyist Attender, Office Assistant, Sanitary worker, Gardener, Watchman, Night watchman, Night watchman cum Masalchi, Watchman cum Masalchi, Sweeper, Waterman & Waterwomen, Masalchi, Sweeper cum Cleaner, Office Assistant |
பணியிடங்கள் | 65 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 06-06-2021 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
வயது வரம்பு:
01.07.2021 தேதியின் படி, மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வ யதானது அதிகபட்சம் 30க்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி:
- அரசால் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் எட்டாம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- மிதி வண்டி ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.
Download Syllabus Pdf
மாத சம்பளம்:
தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் Written Exam, Practical Test & Oral Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்ப கட்டணம்:
- General – ரூ.500/-
- SC/ST/PWD விண்ணப்பத்தார்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை:
https://jrchcm.onlineregistrationform.org/MHCMP/ என்ற இணைய முகவரி மூலம் 18-04-2021 முதல் 06-06-2021 வரை விண்ணப்பிக்கலாம்.
8 complete
8th standard complete