கரூர் மாவட்ட கூட்டுறவு பணிகள் 2020 – விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
கரூர் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கத்தில் காலியாக உள்ள உதவியாளர் / எழுத்தர் / மேற்பார்வையாளர் ஆகிய பணியிடங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை கடந்த மார்ச் மாதம் வெளியிட்டு இருந்தது.
அதில் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக 08.04.2020 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பல்வேறு பணிகள் ஒத்திவைக்கப்பட்டிருப்பதால் இதற்கான ஆன்லைன் பதிவுகளுக்கு ஏப்ரல் 30 வரை அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்