தமிழகத்தில் உதவியாளர்‌ பணிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

2
தமிழகத்தில் உதவியாளர்‌ பணிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு
தமிழகத்தில் உதவியாளர்‌ பணிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு

தமிழகத்தில் உதவியாளர்‌ பணிக்கு விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !

உதவியாளர்‌ மற்றும்‌ கணினி இயக்குபவர்‌ பணியிடங்களை நிரப்ப கன்னியாகுமரி மாவட்ட குழந்தைகள்‌ நலக்குழுவில்‌ இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது கடந்த வாரம் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் தற்போது முடிவு பெற உள்ளதால், உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

இந்த தமிழக அரசு பணிக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருக்க கூடாது. மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் 12-ம்‌ வகுப்பு அல்லது இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌. இளநிலை பட்டப்படிப்பு முன்னிரிமை வழங்கப்படும். தமிழ்‌ மற்றும்‌ ஆங்கில தட்டச்சில்‌ முதுநிலை தேர்ச்சி பெற்றிருத்தல்‌ வேண்டும்‌. கணிணி இயக்குவதில்‌ இரண்டு வருட அனுபவம்‌ பெற்றிருக்க வேண்டும்‌. இந்த அரிய வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!