கன்னியாகுமரி அரசு சமூக பாதுகாப்பு துறையில் வேலை 2021 – விண்ணப்பிக்கலாம் வாங்க!
தமிழக அரசின் கீழ் செயல்படும் சமூக பாதுகாப்பு துறைக்கு ஒவ்வொரு மாவட்டமாக வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டு வருகிறது. தற்போது கன்னியாகுமரி மாவட்ட சமூக பாதுகாப்பு துறை பணிகளை மேற்கொள்ள Chair Person & Members ஆகிய பதவிகளை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அது குறித்த தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Kanniyakumari Social Welfare Department |
பணியின் பெயர் | Chair Person & Members |
பணியிடங்கள் | various |
கடைசி தேதி | 26.08.2021 |
விண்ணப்பிக்கும் முறை | விண்ணப்பங்கள் |
தமிழக அரசு காலிப்பணியிடங்கள் :
கன்னியாகுமரி மாவட்ட சமூக பாதுகாப்பு துறையில் Chair Person & Members பதவிகளுக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
சமூக பாதுகாப்பு துறை கல்வித்தகுதி :
- Child Psychology/ Psychiatry/ Law/ Social Work/ Sociology/ Human Development பாடங்களில் UG பட்டம் முடித்திருக்க வேண்டும்.
- மேலும் பணியில் 7 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சமூக பாதுகாப்பு துறை தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் வரும் 26.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.
- முகவரி – The District Child Protection Officer, District Child Protection Unit, 3rd Floor Annuxure Building, District Collector Office, Nagarcoil, Kanyakumari.