10 வது தவறியவர்களுக்கும் வேலை – வேலைவாய்ப்பு அலுவலகம் அழைப்பு

1
10 வது தவறியவர்களுக்கும் வேலை - வேலைவாய்ப்பு அலுவலகம் அழைப்பு
10 வது தவறியவர்களுக்கும் வேலை - வேலைவாய்ப்பு அலுவலகம் அழைப்பு

10 வது தவறியவர்களுக்கும் வேலை – வேலைவாய்ப்பு அலுவலகம் அழைப்பு

காஞ்சிபுர மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் ஆனது ஸ்ரீ பெரும்பத்தூர் பகுதியில் உள்ள தண்டலம் கிராமத்தில் உள்ள LDS நிறுவனத்தில் காலியிடங்கள் இருப்பதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. தகுதியானவர்கள் தங்களின் பதிவுகளை மேற்கொள்ள தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

பணியிடங்கள் :

LDS நிறுவனத்தில் இருபாலருக்கும் 100 காலியிடங்கள் உள்ளதாக மாவட்ட அலுவலகம் அறிவித்து உள்ளது.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பத்தாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி / தவறியவர்கள்/ 12 ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ பாடங்களில் டிகிரி தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் விரைவில் தங்களின் விண்ணப்பங்களை கீழே உள்ள மின்னஞ்சலில் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Email – [email protected]

Velaivaippu Seithigal 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!