ஆசிரியர் பெருமக்களுக்கு கல்வி ரத்னா விருது !!!!!
செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வி துறையில் சாதனை செய்த ஆசிரியர் பெருமக்களுக்கு கல்வி ரத்னா விருது வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அறம் அன்பின் அடையாளம் அறக்கட்டளை, தாய் உள்ளம் அறக்கட்டளை மற்றும் ரிச் மீடியா நிறுவனம் ஆகியவை இணைந்து கல்வி துறையில் பல சாதனைகளை செய்யும் ஆசிரியர்களுக்கு இந்த ஆசிரிய தினத்தில் கல்வி ரத்னா என்ற விருதினை வழங்க இருப்பதாகவும் தகுதியானவராகில் விண்ணப்பிக்கவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நெறிமுறைகள் :
- ஆசிரியர்கள் குறைந்தது 5 ஆண்டுகளாவது இந்த பணியில் இருந்திருக்க வேண்டும்.
- தங்களின் தனித்திறன்களை பட்டியலிட்டு அதனை பதிவு செய்ய வேண்டும்.
ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் என அனைவரும் விண்ணப்பிக்கலாம். அதற்கான கடைசி தேதி வரும் 25.08.2020 ஆகும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்