சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 – 8/ 10 ஆம் வகுப்பு முடித்தவர்க்கு ரூ.1 லட்சம் ஊதியம்!!
சென்னையில் செயல்படும் மத்திய அரசின் கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Manager, Accountant, Superintendent & Semi-Skilled Worker பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அப்பணியிடங்களுக்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் தொகுத்துள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | Kalakshetra Foundation |
பணியின் பெயர் | Manager, Accountant, Superintendent & Semi-Skilled Worker |
பணியிடங்கள் | 6 |
கடைசி தேதி | 17.5.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
Manager, Accountant, Superintendent & Semi-Skilled Worker பணிகளுக்கு என 06 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கலாக்ஷேத்ரா வயது வரம்பு :
- Manager/ Foreman/ Accountant – 35 வயது
- Semi-Skilled Worker- 25 வயது
- Superintendent – 50 வயது
TN Job “FB Group” Join Now
Kalakshetra கல்வித்தகுதி :
- Manager (Craft Education) – B.Com தேர்ச்சியுடன் ACA/ ICWA தேர்ச்சியும் 5 ஆண்டுகள் பணி அனுபவமும் இருக்க வேண்டும்.
- Foreman – 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் weave Silk & Cotton பணிகளில் திறன் மற்றும் 5 ஆண்டுகள் பணி அனுபவமும் இருக்க வேண்டும்.
- Semi-Skilled Worker – 08 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Block Printing & Vegetable Dyes பணிகளில் திறன் பெற்றிருக்க வேண்டும்.
- Manager – MA/ M.Sc/ M.Com தேர்ச்சியுடன் B.Ed தேர்ச்சியும் 5 ஆண்டுகள் பணி அனுபவமும் இருக்க வேண்டும்.
- Accountant – B.Com பட்டத்துடன் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- Superintendent – Any Degree பட்டத்துடன் 8 ஆண்டுகள் Hotel Management பணி அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Written Exam அல்லது Interview ஆகிய சோதனைகளின் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 17.05.2021 அன்றுக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.