Typing தெரிந்தவர்களுக்கு காத்திருக்கும் தமிழ்நாடு அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
Assistant and Entry Operator பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் கள்ளக்குறிச்சியில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் |
பணியின் பெயர் | Assistant and Entry Operator |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15 தினங்களுக்குள் |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழ்நாடு அரசு காலிப்பணியிடங்கள்:
Assistant and Entry Operator பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
கல்வி தகுதி:
- 12 ம் வகுப்பு தேர்ச்சி
- தட்டச்சு பயின்று இருத்தல் வேண்டும் (தமிழ் மற்றும் ஆங்கிலம்) உயர்நிலை
- அடிப்படை கணினி பயிற்சி பெற்று இருத்தல் வேண்டும்
வயது வரம்பு:
விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
சம்பள விவரம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தார்களுக்கு மாதம் ரூ.11,916/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிக்கு தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் புகைப்படத்துடன் (Pass Port Size Photo) பத்திரிக்கை செய்தி வெளியிட்ட நாளிலிருந்து 15 தினங்களுக்குள் மாலை 5.30 க்குள் கீழ்கண்ட முகவரியில் வந்து சேரும் வகையில் அனுப்பப்பட வேண்டும்.
விண்ணப்பங்களை கீழ்கண்ட முகவரியில் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்
மாவட்டகுழந்தைகள் பாதுகாப்புஅலுவலர்,
மாவட்டகுழந்தைகள் பாதுகாப்புஅலகு,
39/40,நேப்பால் தெரு,
கள்ளக்குறிச்சி- 606 202.
தொலைபேசி எண்: 63691 07620
Juvenile Justice Board Kallakurichi Recruitment 2022
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்