மத்திய அரசு வழங்கும் ரூ.4000 உதவித்தொகை – ஜூன் 30 கடைசி நாள்!

1
மத்திய அரசு வழங்கும் ரூ.4000 உதவித்தொகை - ஜூன் 30 கடைசி நாள்!
மத்திய அரசு வழங்கும் ரூ.4000 உதவித்தொகை - ஜூன் 30 கடைசி நாள்!
மத்திய அரசு வழங்கும் ரூ.4000 உதவித்தொகை – ஜூன் 30 கடைசி நாள்!

மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் மூலமாக வழங்கப்படும் விவசாயிகளுக்கான மீதமுள்ள தொகை ரூ.4000 பெற வருகிற ஜூன் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விவசாயிகள் திட்டம்:

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி எனப்படும் பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தின் கீழ் நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 3 தவணைகளாக ரூ. 6,000 நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிதியானது விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மத்திய அரசிடமிருந்து நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்த திட்டத்தின் 8-வது தவணை பெற கடந்த மே 14 ஆம் தேதி பிரதமர் மோடி 9.5 கோடி விவசாய குடும்பங்களுக்கு ரூ. 19,000 கோடி தொகையை வெளியிட்டார்.

தமிழகத்தில் 10 ஆயிரம் நர்சரி, பிரைமரி பள்ளிகள் மூடல்? மாநில பொதுச்செயலர் விளக்கம்!

இந்த திட்டம் மூலமாக விவயசாயிகள் பலனடைகிறார்கள். தற்போது இந்த திட்டம் மூலமாக சுமார் 11.74 கோடி விவசாயிகள் பயன்பெறுகின்றனர். இந்த திட்டத்தினை விவசாயிகள் பி. எம் மொபைல் ஆப் மூலமாக தெரிந்து கொள்ளப்படுகின்றது. மேலும் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க நீங்கள் அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்ல வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

http://pmkisan.gov.in என்ற பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் இந்த திட்டத்திற்கான விவரங்கள் வரும் அவை அனைத்தையும் பூர்த்தி செய்து பின்னர், நீங்கள் வழங்கிய அனைத்து ஆவணங்களும் சரி பார்க்கப்படும். உங்களது விவரங்கள் அனைத்தும் சரியாக இருந்தால் உங்களது வங்கி கணக்கில் ஒரு ஆண்டு அடிப்படையில், மொத்த தொகை ரூ.6000 நேரடியாக மாற்றப்படும். அதில் ரூ.2000-2000 ஒவ்வொரு 4 மாதங்களுக்கு பிறகு மாற்றப்படும்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!