தமிழகத்தில் வரும் ஜூலை 20 வேலைவாய்ப்பு முகாம் – முக்கிய தகவல் வெளியீடு!

0
தமிழகத்தில் வரும் ஜூலை 20 வேலைவாய்ப்பு முகாம் - முக்கிய தகவல் வெளியீடு!
தமிழகத்தில் வரும் ஜூலை 20 வேலைவாய்ப்பு முகாம் - முக்கிய தகவல் வெளியீடு!

தமிழகத்தில் வரும் ஜூலை 20 வேலைவாய்ப்பு முகாம் – முக்கிய தகவல் வெளியீடு!

நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் ஜூலை 20ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. தற்போது வேலைவாய்ப்பை தேடி வருவோர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இந்த வேலைவாய்ப்பு முகாம் குறித்து அம்மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வேலைவாய்ப்பு முகாம்:

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் துறைகள் அவ்வப்போது புதிய வேலை வாய்ப்புகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பாகவும் இந்த வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை அளிக்கும் நோக்கில் முன்னணி நிறுவனங்கள் முகாமில் பங்கேற்று வேலை வாய்ப்புகளை வழங்கி வருகின்றனர். இந்த முகாமில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

மற்ற மாவட்டங்களை மாவட்டம் மல்லசமுத்திரத்தில் ஜூலை 20ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இது குறித்து அம்மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ், படித்து, வேலைவாய்ப்பற்ற ஆண், பெண்களுக்கு, பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமானது மல்லசமுத்திரம் பி.டி.ஓ அலுவலகத்தில் காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது.

நாடு முழுவதும் இன்று முதல் அவசர நிலை பிரகடனம் – முக்கிய உத்தரவு வெளியீடு!

இந்த வேலைவாய்ப்பு முகாமில் மல்லசமுத்திரம் வட்டாரத்தைச் சேர்ந்த படித்த வேலைவாய்ப்பற்றவர்கள் பங்கேற்கலாம். மேலும் வேலை வாய்ப்பு முகாம்களில் கலந்து கொண்டு ஆட்களை தேர்வு செய்ய விரும்பும் நிறுவனங்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குனரை நேரிலோ அல்லது 04286 281131 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு 19ம் தேதி அன்று மாலை 5 மணிக்குள் தங்கள் நிறுவனத்தில் பெயரை பதிவு செய்து கொள்ள ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!