கத்தினால் ரூ.30 ஆயிரம் வரை சம்பளம் – தவறாமல் படிங்க!
ஊரடங்கு காலத்தில் மக்கள் வியப்படையும் வகையில் பல புதிய பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்க நிறுவனம் ஒன்று இந்தியர்களுக்கு கத்தினால் ரூ.30 ஆயிரம் வரை ஊதியம் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது அது என்ன வேலை என்பதற்கான முழு விவரம் வெளியாகியுள்ளது.
கத்தினால் சம்பளம்:
உலகம் முழுவதும் தற்போது கொரோனா எனும் கொடிய வகை வைரஸ் தொற்றால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக அனைத்து உலக நாடுகளிலும் கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகிறது. மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் பல புதிய பணிகள் உருவாகி உள்ளன. இது போன்ற பணிகள் அனைத்திற்கும் அதிக அளவில் சம்பளம் வழங்கப்படுகிறது. அமெரிக்க போன்ற உலக நாடுகள் பல வெளிநாட்டில் வசிக்கும் தங்கள் நாட்டவரை பாதுகாக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
ஜூன் 30 வரை இரவு, வார இறுதி முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
தற்போது அந்த வகையில் அமெரிக்காவில் உள்ள ஓர் சிசிடிவி நிறுவனத்தில் ஓர் வியக்கத்தக்க பணிக்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.30 ஆயிரம் வரையில் ஊதியம் வழங்கப்படுகிறது. அதன்படி கொள்ளை திருட்டு சம்பவங்களை தடுக்கவும் நிறுவனத்தை கண்காணிக்கவும் புதுவகையாக அனைவரையும் கத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொள்ளையர்களால் திருட்டு ஏதும் நடைபெற்றால் பணியாளர்கள் கத்தி அனைவரையும் அலர்ட் செய்ய வேண்டும்.
TN Job “FB Group” Join Now
இந்த வேலைக்கு அந்நிறுவனம் 399 அமெரிக்க டாலர்கள் வழங்குகிறது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.29,644 ஆகும். பிளஸ் 2 அல்லது அதற்கு மேல் படித்தவர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தகவல் உலக மக்கள் அனைவரிடத்தும் பெரிய அளவில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஓர் சி சி டி வீ கம்பெனி? எந்த கம்பெனி என்று தெளிவாக சொல்லவும்.
Enna app
Which website sir?
How to apply