தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
காரைக்குடி மாவட்டத்தில் உள்ள அஞ்சல் கோட்டத்தில் உள்ள ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு நேரடி முகவா் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.
ஆயுள் காப்பீடு முகவர்:
தமிழகத்தில் அரசு ஊரடங்கில் தளர்வுகள் அளித்து வரும் மக்கள் மீண்டும் வேலை வாய்ப்புகளை தேடி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் அரசு தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.இந்த முகாம்களில் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து நிறுவனங்கள் வந்து பங்கேற்று படித்த ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகின்றனர். அதனை தொடர்ந்து தற்போது அஞ்சல் துறையும் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கான விடுமுறை நீட்டிப்பு? அரசு இன்று முக்கிய முடிவு!
அந்த வகையில் தற்போது காரைக்குடியில் உள்ள அஞ்சலகங்களில் ஆயுள் காப்பீடு முகவர்கள் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம். மேலும் ராணுவத்தினா், மகளிர் மேம்பாட்டு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு அலுவலர்கள், சுயதொழில் செய்பவர்கள் போன்றோர் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பத்தாரருக்கு வயது 18 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியல் & கட்டுப்பாடுகள் – ஒரு அலசல்!
தோ்வு செய்யப்படுபவா் ரூ.5 ஆயிரத்திற்கு எஎஸ்சி அல்லது கேவிபி பத்திரத்தை இந்திய ஜனாதிபதிக்கு ஈடு செய்து சமா்ப்பிக்கவேண்டும். இந்த தொகை வட்டியுடன் சேர்த்து திரும்ப வழங்கப்படும். இப்பணிக்கு தேர்ந்தெடுக்க படுபவர்களுக்கு அவா்கள் செய்யும் வணிகத்துக்கு ஏற்ப ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் அருகில் உள்ள தபால் நிலையங்களில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் காரைக்குடி கோட்டம் – 630003 என்ற முகவரிக்கு வரும் பிப்ரவரி 22ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.தமிழக அஞ்சல் துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
காரைக்குடி மாவட்டத்தில் உள்ள அஞ்சல் கோட்டத்தில் உள்ள ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீட்டு நேரடி முகவா் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் Best TNPSC Coaching Centre
ஆயுள் காப்பீடு முகவர்:
தமிழகத்தில் அரசு ஊரடங்கில் தளர்வுகள் அளித்து வரும் மக்கள் மீண்டும் வேலை வாய்ப்புகளை தேடி வருகின்றனர். இவர்களுக்கு உதவும் வகையில் அரசு தனியார் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.இந்த முகாம்களில் உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து நிறுவனங்கள் வந்து பங்கேற்று படித்த ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கி வருகின்றனர். அதனை தொடர்ந்து தற்போது அஞ்சல் துறையும் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகிறது.
விஜய் டிவி குக் வித் கோமாளி ‘வெங்கடேஷ் பட்’ எடுத்த அதிரடி முடிவு – வைரலாகும் தகவல்!
அந்த வகையில் தற்போது காரைக்குடியில் உள்ள அஞ்சலகங்களில் ஆயுள் காப்பீடு முகவர்கள் பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றோர் விண்ணப்பிக்கலாம். மேலும் ராணுவத்தினா், மகளிர் மேம்பாட்டு ஊழியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற மத்திய, மாநில அரசு அலுவலர்கள், சுயதொழில் செய்பவர்கள் போன்றோர் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விண்ணப்பத்தாரருக்கு வயது 18 முதல் 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தோ்வு செய்யப்படுபவா் ரூ.5 ஆயிரத்திற்கு எஎஸ்சி அல்லது கேவிபி பத்திரத்தை இந்திய ஜனாதிபதிக்கு ஈடு செய்து சமா்ப்பிக்கவேண்டும். இந்த தொகை வட்டியுடன் சேர்த்து திரும்ப வழங்கப்படும். இப்பணிக்கு தேர்ந்தெடுக்க படுபவர்களுக்கு அவா்கள் செய்யும் வணிகத்துக்கு ஏற்ப ஊக்கத்தொகை மட்டுமே வழங்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் அருகில் உள்ள தபால் நிலையங்களில் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் காரைக்குடி கோட்டம் – 630003 என்ற முகவரிக்கு வரும் பிப்ரவரி 22ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.