JIPMER வேலைவாய்ப்பு 2022 – 433 Nursing Officer காலிப்பணியிடங்கள் || ஆன்லைன் பதிவு தொடக்கம்!
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியர் அதிகாரி பணியிடங்களுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த பணிக்கு என 433 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் 07.11.2022 முதல் 01.12.2022 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | JIPMER |
பணியின் பெயர் | Nursing Officer |
பணியிடங்கள் | 433 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 01.12.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
JIPMER காலிப்பணியிடங்கள்:
செவிலியர் அதிகாரி எனப்படும் Nursing Officer பதவிக்கு என மொத்தம் 433 பணியிடங்கள் காலியாக உள்ளன.
Nursing Officer வயது வரம்பு:
விண்ணப்பதாரர் பதிவுசெய்யும் இறுதித் தேதியின்படி, அதாவது 01.12.2022 அன்று குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்சம் 35-க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
JIPMER Nursing Officer கல்வித் தகுதி:
B.SC Nursing அல்லது Diploma முத்திருக்க வேண்டும். நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். ஏதாவது ஒரு மருத்துவமனையில் 2 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Exams Daily Mobile App Download
மாத சம்பளம்:
செவிலியர் அதிகாரி பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் மேட்ரிக்ஸின் நிலை 7 ன் படி, ரூ.44,900/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
Follow our Instagram for more Latest Updates
தேர்வு செயல்முறை:
எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
அதிகாரபூர்வ இணையதளமான https:://www.jipmer.edu.in மூலம் 07.11.2022 முதல் 01.12.2022 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.