புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு இனி நீட் மூலமாகவே சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வானது கல்லூரியின் மூலமாகவே நடைபெற்று வந்தது. அனால் அந்த செயல்முறையினை தற்போது மாற்றம் செய்வதாக ஜிப்மர் மருத்துவ கல்லூரி அதிகாரபூர்வமாக அறிவித்து உள்ளது.
எனவே நாடு முழுவதும் நடைபெறும் மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்வே இனி இந்த க்ளோஊரியின் சேர்க்கையில் பங்கு கொள்ளும். எனவே மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே சேர்க்கையில் பங்கு பெற முடியும்.
இது குறித்த தகவல் சமூக வலைத்தளங்களில் இடம் பெற்றுள்ளது. இதிலிருந்து மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு அவசியம் என்பது நிரூபணம் ஆகிறது.
இது போன்ற தகவல்களை உடனுக்குடன் பெற எங்கள் வலைத்தளத்தினை அணுகலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்