JEE நுழைவுத்தேர்வு ஆன்லைன் விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு

0
JEE நுழைவுத்தேர்வு ஆன்லைன் விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு
JEE நுழைவுத்தேர்வு ஆன்லைன் விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு

JEE நுழைவுத்தேர்வு ஆன்லைன் விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள கால அவகாசம் நீட்டிப்பு

ஒருங்கிணைந்த நுழைவுத்தேர்வுகள் விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள மே 3 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள உயர்நிலை படிப்புகளில் சேர போன்ற நுழைவுத்தேர்வுகள் நடத்தப்படும். அதில் உயர்கல்வியில் சேருவர்.

பேங்க் ஆப் பரோடா BOB வங்கி வேலை வாய்ப்பு !

இந்த பாடங்களுக்கு முதல்நிலை மற்றும் முதன்மை தேர்வுகள் நடத்தப்படும். இந்த வருடத்திற்கான முதல்நிலை தேர்வுகள் ஏப்ரல் மாதம் நடைபெற இருந்தது. ஆனால் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தேர்வுகள் யாவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் உப்பு நிறுவனத்தில் வேலை!

இந்நிலையில் ஆன்லைனில் தேர்வு மையங்களில் திருத்தும் செய்தல் போன்ற பணிகளுக்கு ஏப்ரல் 14 அவகாசம் வழங்கி இருந்தது. ஆனால் ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதால் கால அவகாசமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தனியார் வேலைவாய்ப்பு 2020

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!