மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் சேருவதற்கான நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய தேர்வு முகமை சார்பில் ஒருங்கிணைந்த JEE நுழைவுத்தேர்வு நடத்தப்படும்.
12 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் ஐஐடி, ஐஐஐடி ,ஐஐ எஸ் சி, மற்றும் என் ஐ டி போன்ற நிறுவனங்களில் சேருவதற்கு இந்த நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற வேண்டும். ஏப்ரல் மாதத்தில் இத்தேர்வு தொடங்க உள்ளது.
எனவே இத்தேர்வுக்கு விண்ணப்ப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று 12.03.2020 கடைசி தேதி ஆகும். மேலும் விவரங்களை அறிய கீழே உள்ள இணையதளத்தை காணலாம்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்