வாரத்தின் முதல் நாள் (ஜன.9) தமிழகத்தில் இத்தனை இடங்களில் பவர்கட்? – உங்கள் ஏரியா லிஸ்டில் இருக்கா!
ஜனவரி 9ம் தேதி ஆகிய திங்கட்கிழமை அன்று தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின்தடை:
தமிழக அரசு அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதாந்திர பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளதால், தற்போது பகுதி வாரியாக தகுந்த முன்னறிவிப்போடு பராமரிப்பு பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஜனவரி 9ம் தேதி திங்கட்கிழமை அன்று மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அய்யம்பாளையம் டி.கே:
பட்டிவீரன்பட்டி , காந்திபுரம், எம்.வாடிப்பட்டி, அய்யம்பாளையம், தேவரப்பன்பட்டி, சித்தேரவு, பெரும்பாறை, சித்தரேவு, கத்திரிநாயக்கன்பட்டி
தமிழக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வித்துறை அதிரடி உத்தரவு – ஜன.9 முதல் 12ம் தேதிக்குள் செய்ய ஆணை!!
Follow our Instagram for more Latest Updates
திண்டுக்கல்:
விட்டனலிக்கன்பட்டி பகுதி, கன்னிவாடி, மானாக்ரை, நீலமலைக்கோட்டை, தருமாய்த்துப்பட்டி, கிரியம்பட்டி, சில்வார்பட்டி, இன்னாசிபுரம், தாடிக்கொம்பு, தாமரைப்பாடி, வெல்வார்கோட்டை, சீலப்பாடி, திரிபாதி நகர், NS நகர், செளமண்டி, வாங்கிஓடைப்பட்டி
பாசூர்:
பாசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், அய்யம்புதூர், ஒட்டர்பாளையம், அம்மாசெட்டி புதூர், புதுப்பாளையம்
அழகுமலை:
பொல்லிகாளிபாளையம், அமராவதிபாளையம், பெருந்தொழுவு, நாச்சிபாளையம், பெரியபட்டி, மீனாசிவலசு, கண்டியன்கோயில், கொடுவாய், கரட்டுப்பாளையம், வழுப்புரம்மன் கோயில், அழகுமலை