ஜன.30 தமிழகத்தில் இத்தனை பகுதிகளில் மின்தடையா? – பராமரிப்பு பணிகள் எதிரொலி!!

0
ஜன.30 தமிழகத்தில் இத்தனை பகுதிகளில் மின்தடையா? - பராமரிப்பு பணிகள் எதிரொலி!!
ஜன.30 தமிழகத்தில் இத்தனை பகுதிகளில் மின்தடையா? - பராமரிப்பு பணிகள் எதிரொலி!!
ஜன.30 தமிழகத்தில் இத்தனை பகுதிகளில் மின்தடையா? – பராமரிப்பு பணிகள் எதிரொலி!!

ஜனவரி 30ம் தேதி ஆகிய திங்கட்கிழமை அன்று தமிழகத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மின்தடை செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அப்பகுதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மின்தடை:

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் பராமரிப்பு பணிகள் கட்டாயம் மாதந்தோறும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அரசின் உத்தரவின் படி, ஜனவரி 30ம் தேதி ஆகிய திங்கட்கிழமை அன்று காலை 9 மணிக்கு குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் வழக்கம் போல் மீண்டும் மின் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

ஆத்தூர்:

புளியங்குறிச்சி, மணிவிழுந்தான், ஊனத்தூர், இலுப்பநத்தம், சாத்தபாடி, வேப்பம்பூண்டி, ராசி

மக்களுக்கு மார்ச் 1ம் தேதி முதல் 3 வகையான மருத்துவத் திட்டங்கள் அறிமுகம் – அறிவிப்பை வெளியிட்ட ஆந்திரா அரசு!!

வத்திராயிருப்பு:

பிலவக்கலனை, கான்சாபுரம், கூமாப்பட்டி, எஸ்.கொடிக்குளம், வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி

வால்பாறை:

வால்பாறை, அய்யர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, குரங்குமுடி, தாய்முடி, செக்கல்முடி, சின்னகளார், அருவிகள், சோலையார், முடிகள், சிங்கோனா, ஊர்லிகள்

ராசிங்காபுரம்:

ராசிங்காபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள்

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!