ஜன.30 தமிழகத்தில் இத்தனை பகுதிகளில் மின்தடையா? – பராமரிப்பு பணிகள் எதிரொலி!!
ஜனவரி 30ம் தேதி ஆகிய திங்கட்கிழமை அன்று தமிழகத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மின்தடை செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அப்பகுதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மின்வாரியங்களிலும் பராமரிப்பு பணிகள் கட்டாயம் மாதந்தோறும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற அரசின் உத்தரவின் படி, ஜனவரி 30ம் தேதி ஆகிய திங்கட்கிழமை அன்று காலை 9 மணிக்கு குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் வழக்கம் போல் மீண்டும் மின் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
ஆத்தூர்:
புளியங்குறிச்சி, மணிவிழுந்தான், ஊனத்தூர், இலுப்பநத்தம், சாத்தபாடி, வேப்பம்பூண்டி, ராசி
வத்திராயிருப்பு:
பிலவக்கலனை, கான்சாபுரம், கூமாப்பட்டி, எஸ்.கொடிக்குளம், வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதி
வால்பாறை:
வால்பாறை, அய்யர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, குரங்குமுடி, தாய்முடி, செக்கல்முடி, சின்னகளார், அருவிகள், சோலையார், முடிகள், சிங்கோனா, ஊர்லிகள்
ராசிங்காபுரம்:
ராசிங்காபுரம் மற்றும் அதன் சுற்றுப்புறங்கள்