தமிழகத்தில் ஜன. 28 ம் தேதி மின்தடை செய்யப்படும் ஏரியாக்களின் விவரங்கள் .. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
தமிழகம் முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படுகிறது. இந்நிலையில், ஜனவரி 28ம் தேதி அன்று மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நத்தப்பட்டு:
நத்தப்பட்டு, குட்டியாங்குப்பம், வரகள்பட்டு, எஸ் புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
சிதம்பரம்:
சிதம்பரம், மணலூர், அம்மாபேட்டை, வல்லம்படுகை, அண்ணாமலை நகர், சிவபுரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
தமிழக ரேஷன் கடைகளுக்கு அதிரடி உத்தரவு – கூட்டுறவு மற்றும் உணவுத் துறை செயலர் கடிதம்!
விருத்தாசலம்:
விருத்தாசலம் நகரம், கருவேப்பிலங்குறிச்சி, கார்மாங்குடி, ஆலடி, முத்தனை
பெண்ணாடம்:
பெண்ணாடம், சத்தியவாடி, திட்டக்குடி, கொட்டாரம், மேலூர், அரியராவி
பண்ருட்டி:
பண்ருட்டி. தட்டாஞ்சாவடி, திருவதிகை, எருளங்குப்பம்