8, 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஐ.டி.ஐ. விண்ணப்பிக்க அறிவிப்பு
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்படும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இருந்து 8 மற்றும் 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஐ.டி.ஐ. பாடங்களுக்கு விண்ணப்பிக்க அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தகுதிகள் :
- ஆண்களுக்கு 14-40 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
- பெண்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை.
- 8 மற்றும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
பயிற்சி பெறுவோருக்கு விலையில்லா மடிக்கணினி, சீருடை, காலனி உள்ளிட்ட பல பொருட்கள் அரசின் மூலமாக சலுகை அளிக்கப்பட உள்ளது.
இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் வரும் 15.09.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
Notification PDF
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்