IPL 2022 ஏலம்: தக்கவைக்கப்படாத 5 முன்னணி வெளிநாட்டு வீரர்கள் – ரசிகர்கள் விமர்சனம்!

0
IPL 2022 ஏலம்: தக்கவைக்கப்படாத 5 முன்னணி வெளிநாட்டு வீரர்கள் - ரசிகர்கள் விமர்சனம்!
IPL 2022 ஏலம்: தக்கவைக்கப்படாத 5 முன்னணி வெளிநாட்டு வீரர்கள் - ரசிகர்கள் விமர்சனம்!
IPL 2022 ஏலம்: தக்கவைக்கப்படாத 5 முன்னணி வெளிநாட்டு வீரர்கள் – ரசிகர்கள் விமர்சனம்!

பெங்களுருவில் பிப்ரவரி 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் 15 வது சீசனுக்கான IPL ஏலம் நடைபெற்றது. சமீபத்தில் மெகா ஏலத்தில் பங்கேற்கும் இறுதி பட்டியலை BCCI வெளியிட்டது. இந்நிலையில் 8 அணிகளில் தக்கவைக்கப்படாத முன்னணி வெளிநாட்டு வீரர்களை இம்முறை எந்த அணி ஏலத்தில் எடுக்கும் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ரசிகர்கள் விமர்சனம்:

இந்த ஆண்டு IPL ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடக்கவுள்ளது. இந்த மெகா ஏலம் மிக சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இந்த ஏலத்தில் கலந்து கொள்ள 1214 வீரர்கள் பெயர்களை பதிவு செய்தனர். 10 அணிகளின் விருப்பத்தின் அடிப்படையில் ஏலத்தில் இடம்பெறும் வீரர்களின் இறுதி பட்டியலை பிசிசிஐ வெளியிட்டது. அதன்படி, 590 வீரர்கள் ஏலத்தில் கலந்து கொள்கிறார்கள். இந்த 590 வீரர்களின் 228 பேர் சர்வதேச வீரர்கள். சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிராத 355 வீரர்கள் இடம் பெறுகிறார்கள். ஏல பட்டியலில் இடம்பெற்றுள்ளதில் 370 பேர் இந்திய வீரர்கள்; 220 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர்.

TN Job “FB  Group” Join Now


இதை தொடர்ந்து IPL தொடரில் கடந்த ஆண்டு 8 அணிகள் மட்டுமே ஆடிவந்த நிலையில், இந்த சீசனில் இருந்து கூடுதலாக 2 அணிகள் களமிறங்குகின்றன. சிஎஸ்கே, ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிடள்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய 8 அணிகள் இதுவரை ஆடி வந்த நிலையில், லக்னோ மற்றும் அகமதாபாத் அணிகள் அடுத்த சீசனில் இருந்து கூடுதலாக இணைகின்றன. BCCI யின் அறிவிப்பின் படி கடந்த ஆண்டு தக்கவைத்த வீரர்களின் பட்டியலை 8 அணிகளும் வெளியிட்டது. இந்நிலையில் 8 அணிகளில் தக்கவைக்கப்படாத முன்னணி வெளிநாட்டு வீரர்களை இம்முறை எந்த அணி ஏலத்தில் எடுக்கும் என்று ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் இரவு நேர கட்டுப்பாடு – பிப்.10ம் தேதி முதல் அமல்!

8 அணிகளால் தக்கவைக்கப்படாத வெளிநாட்டு வீரர்களில் முக்கியமான 5 வீரர்கள் இம்முறை அதிக தொகைக்கு ஏலம் போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதில் கடந்த ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிய ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர் , இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் , முன்னாள் ராஜஸ்தான் அணி வீரர் ஸ்டீவ் ஸ்மித் , சென்னை அணி ஆல் ரவுண்டர் பிராவோ மற்றும் சென்னை அணி தொடக்க ஆட்டக்காரர் டு ப்ளசிஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!