இந்திய ஐடி துறை இளைஞர்கள் ஜாக்கிரதை – மத்திய அரசின் அறிவுறுத்தல்!

0
இந்திய ஐடி துறை இளைஞர்கள் ஜாக்கிரதை - மத்திய அரசின் அறிவுறுத்தல்!
இந்திய ஐடி துறை இளைஞர்கள் ஜாக்கிரதை – மத்திய அரசின் அறிவுறுத்தல்!

வேலைவாய்ப்பை பெற்று தருவதாக கூறி தாய்லாந்திற்கு அழைத்து செல்லப்பட்ட இந்திய இந்திய ஐடி துறை இளைஞர்கள் மீட்கப்படுவது குறித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.

ஐடி துறை இளைஞர்கள்:

வேலைவாய்ப்புகளுக்காக பல வருடங்களாக காத்திருக்கும் இளைஞர்கள் நல்ல வேலைவாய்ப்பு என்ற விளம்பரத்தை பார்த்தவுடன் அதன் உண்மை தன்மையை பற்றி ஆராயாமல் இறங்கி விடுகின்றனர். இந்நிலையுயில், தமிழகத்தை சேர்ந்த இளைஞர்கள் தாய்லாந்தில் இருந்து கடத்தப்பட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவை தொடர்ந்து 7 பேருக்கு பன்றி காய்ச்சல் – முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

விளம்பரத்தில், தாய்லாந்து நாட்டில் உள்ள ஐடி நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலைவாய்ப்பு என்று அறிவிக்கப்பட்டு இந்தியாவை சேர்ந்த 30 பேர் தாய்லாந்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் தாய்லாந்து விமான நிலையத்தில் இறங்கியவுடன் அங்கிருந்து மியான்மர் நாட்டிற்கு கடத்தி செல்லப்பட்டுள்ளனர். கடத்தல்காரர்கள் ஐடிஇளைஞர்களை சைபர் குற்றங்களில் ஈடு படவேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

Exams Daily Mobile App Download

மொத்தம் 300 இந்தியர்களில் தமிழகத்தை சேர்ந்த 50 பேர்களும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களை மீது வர வேண்டும் என்றும் தமிழக முதல்வர் பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இதன்பிறகு தமிழக வெளியுறவுத்துறை அமைச்சகம் ஐடி துறை இளைஞர்கள் மிகுந்த ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும், இது போன்ற மோசடிகளை நம்ப வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!