என்.ஆர்.ஐ மக்களுக்கு தபால் ஓட்டுகளுக்கு அனுமதி – வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல்!!

0
என்.ஆர்.ஐ மக்களுக்கு தபால் ஓட்டுகளுக்கு அனுமதி- வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல்!!
என்.ஆர்.ஐ மக்களுக்கு தபால் ஓட்டுகளுக்கு அனுமதி- வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல்!!
என்.ஆர்.ஐ மக்களுக்கு தபால் ஓட்டுகளுக்கு அனுமதி- வெளியுறவு அமைச்சகம் ஒப்புதல்!!

என்.ஆர்.ஐ எனப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் அவர்களின் சொந்த மாநிலங்களில் நடைபெறும் தேர்தல்களில் மின்னுனு மூலம் தபால் ஓட்டுக்களை பதிவு செய்ய தேர்தல் கமிஷன் சார்பாக அறிவிப்பு வெளியிட்ட நிலையில் தற்போது வெளியுறவு அமைச்சகம் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

தபால் ஓட்டுகள்:

வெளிநாட்டில் அரசு வேலைக்காகவும் மற்றும் ராணுவத்தில் பணிபுரியும் வீரர்களுக்கும் இங்கு நடைபெறும் தேர்தல்களில் தபால் முறையில் வாக்களிக்க அரசு அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில் வெளிநாடுகளில் பணிபுரியும் அல்லது படிக்கும் மாணவர்கள் தங்களது மாநிலத்தில் நடக்கும் தேர்தல்களில் மின்னணு முறையை பயன்படுத்தி தபால் முறை வாக்குகள் அளிக்க வேண்டும் அதற்கான அனைத்து தேவைகளும் உள்ளன. என கடந்த நவம்பர் மாதம் 27-ஆம் தேதி சட்டத்துறை செயலருக்கு கோரிக்கை வைத்தது.

விருப்ப ஓய்வு கேட்ட சகாயம் ஐ.ஏ.எஸ், அரசு பணிகளில் விடுவிப்பு-தமிழக அரசு அறிவிப்பு!!

இந்த கோரிக்கையை பரிசீலித்த வெளியுறவு அமைச்சகம் தேர்வு கமிஷன் சார்பாக வெளிநாட்டு மக்கள் மின்னணு முறையை பயன்படுத்தி வாக்களிக்க அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாக தேர்வு துறை கமிஷன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்குமாறு வெளியுறவு துறை கடிதம் எழுதியுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!