இந்திய கடலோர காவல்படை வேலைவாய்ப்பு ரத்து
இந்திய கடலோர காவல்படையில் இருந்து கடந்த மார்ச் மாதம் Yantrik for 2/2020 Batch ஆகிய பணிகளுக்கான அதிகாரபூர்வ அறிவிப்பானது வெளியானது. அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பானது ரத்து செய்யப்படுவதாக இந்திய கடலோர காவல்படை அறிவித்து உள்ளது.
மார்ச் மாதம் 16 முதல் 23 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அவர்களுக்கு தேர்வானது ஏப்ரல் / மே மாதங்களில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கால் தேர்வானது தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.
ஆனால் தற்போது அந்த வேலைவாய்ப்பு அறிவிப்பினை ரத்து செய்து இந்திய கடலோர காவல் படை அறிவித்து உள்ளது.
Download Cancelled Notification
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |