இந்திய தபால் துறை வேலைவாய்ப்பு 2020 !
இந்தியா அஞ்சல் துறை கார் ஓட்டுநர்கள் (Ordinary Cadre) பதவிக்கு தகுதியான இந்திய குடிமக்களிடமிருந்து ஆஃப்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் உள்ள விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 30.09.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2020
நிறுவனம் | இந்திய தபால் துறை |
பணியின் பெயர் | ஓட்டுநர் |
மொத்த பணியிடங்கள் | 02 |
கடைசி தேதி | 30.09.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
காலிப்பணியிடங்கள் :
இந்திய தபால் துறையில் ஓட்டுநர் பதவிக்கு 02 பணியிடம் காலியாக உள்ளது.
வயது வரம்பு:
விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 27 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
கல்வித்தகுதி :
அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது நிறுவனத்தில் ஆர்வமுள்ளவர்கள் 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் சரியான ஓட்டுநர் உரிமம் வைத்திருபவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்:
ஓட்டுநர் – ரூ.19,900/- to ரூ.63200
தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு/ Driving தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணியிடங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 30.09.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அஞ்சலில் விண்ணப்பிக்க வேண்டும்.
Download Notification 2020 Pdf
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |