சூப்பர் சிங்கர் செந்தில் – ராஜலக்ஷ்மி வீட்டில் நடந்த சம்பவம் – அவர்களே வெளியிட்ட வைரல் பதிவு!
விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி பிரபலமடைந்த ஜோடிகளான செந்தில் மற்றும் ராஜ லட்சுமி அவர்கள் வீட்டில் நடத்த சம்பவத்தை தற்போது இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.
செந்தில் – ராஜலக்ஷ்மி:
ரியாலட்டி ஷோக்கள் பலரின் சாதாரண வாழ்க்கையை கனவு வாழ்க்கையாக மாற்றியுள்ளது. இவை சினிமாவில் பார்ப்பது போல் உள்ளது என்றாலும், நிஜத்திலும் நடந்து நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள் செந்தில் மற்றும் ராஜ லட்சுமி. இந்த நிகழ்ச்சியில் கணவன், மனைவியாக கலந்து கொண்டவர்கள் இவர்கள் மட்டுமே.
செந்தில் அவர் கலந்து கொண்ட சீசனில் வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்ட போதிலும், ராஜலக்ஷ்மியும் போட்டியின் இறுதி வரை சலிக்காமல் போட்டி போட்டு பாடி வந்தார். இவர்கள் கிராமிய பாடல்கள் பாடி வரும் கலைஞர்கள் என்பதால், நிகழ்ச்சியிலும் முழுவதும் கிராமிய பாடல்களையே பாடி வந்தனர். இதனால் இவர்கள் அதிக அளவு புகழை அடைந்தனர்.
திருமணத்தை நிறுத்த ஈஸ்வரி செய்த காரியம், கடுப்பான கோபி – “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வருபவை!
Exams Daily Mobile App Download
தற்பொழுது இவர்கள் சொந்தமாக ஸ்டூடியோ ஒன்றை நடத்தும் அளவிற்கு வளர்ந்து விட்டனர். சமீபத்தில் ராஜலக்ஷ்மி புஷ்பா படத்தில் பாடிய சாமி பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. தற்போது செந்தில் – ராஜலக்ஷ்மி தம்பதியினர் தங்கள் குழந்தைகளுக்கு காதணி விழா நடத்தியுள்ளனர். இந்த விழாவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளார். இந்த புகைப்படத்தை அவர்கள் தங்கள் சமூக வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்