தமிழகத்தில் நாளை (செப்.05) எந்தெந்த பகுதிகளில் மின்தடை? முழு List இதோ!

0
தமிழகத்தில் நாளை (செப்.05) எந்தெந்த பகுதிகளில் மின்தடை? முழு List இதோ!
தமிழகத்தில் நாளை (செப்.05) எந்தெந்த பகுதிகளில் மின்தடை? முழு List இதோ!

திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மின்தடை:

தற்போது வளர்ந்து வரும் வேகமான உலகில் மின்தேவை என்பது மறுக்க முடியாத ஒன்றாக உள்ளது. அதாவது வீடு முதல் அனைத்து இடங்களிலும் மின்சாரம் இல்லாமல் இயங்க முடியாத நிலை இருந்து வருகிறது. இதன் காரணமாக மின்சாரத்தை பயன்படுத்துபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டில் மின்தட்டுப்பாடு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனை கருத்தில் கொண்டு அரசு மின் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது. ஏற்கனவே இந்தியாவில் காற்றாலை, நீர், அனல் போன்ற இயற்கை மூலங்கள் வழியாக இந்தியாவில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்தியாவில் கல்வி நிலையங்களுக்கான முக்கிய அறிவுறுத்தல் – UGC அறிவிப்பு!

இதனை அடுத்து வேறு வழிகளில் மின்னுற்பத்தியை அதிகரிப்பது குறித்து மத்திய,மாநில அரசுகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. அதாவது நாட்டில் பெட்ரோல், டீசல் விலையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக நாட்டில் வாகனங்கள் மின்சாரத்தில் இயங்கும் வகையில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து ரயில் சேவைகளிலும் முற்றிலும் மின்மயமாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே அதிகளவில் மின்சாரம் தேவைப்படுவதால் நாட்டில் புதிய ஆற்றல் மூலங்களை பயப்படுத்தி மின்னுற்பத்தி செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

இந்த நிலையில் நாட்டில் சீரான மின்சாரம் விநியோகம் செய்யும் பொருட்டு மத்திய, மாநில அரசுகள் துணை மின் நிலையங்களை பராமரிக்க வலியுறுத்தி வருகிறது. அந்த வகையில் மாவட்டம் தோறும் மாதம் ஒரு முறை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டம் தாழையூத்து துணை மின் நிலையத்தில் நாளை (செப். 5) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவகுறிச்சி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று நெல்லை கிராமப்புற மின்வினியோக செயற்பொறியாளர் ஜாண் பிரிட்டோ தெரிவித்து உள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!