ரூ.209,200/-மாத ஊதியத்தில் மத்திய அரசின் சுரங்க பணியகத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!
இந்திய சுரங்க பணியகம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .இதில் Superintending Chemist பணிக்கென மூன்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | IMU |
பணியின் பெயர் | Superintending Chemist |
பணியிடங்கள் | 03 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | Within 60 days |
விண்ணப்பிக்கும் முறை | Online |
IMU காலிப்பணியிடங்கள்:
IMU நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Superintending Chemist பணிகளுக்கு என 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Indian Bureau of Mines வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 56-க்கு மேல் இருக்க வேண்டும்.
CRPF 1400+ காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் பதிவு தொடக்கம் ..! 12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
Follow our Instagram for more Latest Updates
இந்திய சுரங்க பணியகம் கல்வித் தகுதி:
Superintending Chemist பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Chemistry பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
IMU அனுபவ விவரம்:
Superintending Chemist பணிக்கு பணிபுரிய ஆர்வம் உள்ள நபர்கள் பணி சார்ந்த துறையில் 10 வருடங்கள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Superintending Chemist ஊதிய விவரம்:
Superintending Chemist பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.78,800/-முதல் ரூ.209,200/- வரை ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .
IMU தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
BECIL விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் ibm.nic.in விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ,தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.