EPFO பயனர்களுக்கு முக்கிய உத்தரவு – ஆதார் இணைப்பிற்கு கால அவகாசம்!
வங்கிகளில் நிலையான வைப்பு நிதியை (PF) பெறுவதற்கு பயனாளர்கள் தங்களது ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க வேண்டும் என்று விதிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்துவதற்கான கால அவகாசத்தை செப்டம்பர் 1 ஆம் தேதி வரை EPFO ஒத்தி வைத்துள்ளது.
ஆதார் இணைப்பு
மத்திய அரசின் அறிவிப்பின் படி ஒரு வங்கியின் வாடிக்கையாளர்கள் நிலையான வைப்பு (PF) திட்டத்தின் கீழ் கணக்கு வைத்திருந்தால், அவர்கள் PF கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம். அதாவது PF ன் சேவைகளை பெறுவதற்கு, வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும். முன்னதாக ஆதார் எண்ணை PF கணக்குடன் இணைப்பதற்கு EPFO ஜூன் 1 ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்திருந்தது.
ஜூன் 21 முதல் புதிய தளர்வுகள் அமல் – மாநில அரசு அறிவிப்பு!!
இந்த நிலையில் EPFO வின் தற்போதைய அறிவிப்பின் படி இந்த சேவைகளை நிறைவேற்றிக்கொள்ள வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. இது ஊழியர்கள் தங்களது ஆதார் எண்ணை PF கணக்குகளுடன் இணைக்க அதிக நேரத்தை கொடுத்துள்ளது. மேலும் ஆதார் எண்ணை ECR உடன் இணைப்பதற்கான தேதியை செப்டம்பர் 1 வரை நீட்டித்து EPFO அறிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இது தொடர்பாக தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்புக்கு பிறகு EPPO முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. அறிவிப்பின் படி சமூக பாதுகாப்பு குறியீட்டின் 142 வது பிரிவின் கீழ் உள்ள விதிகள் மே 3 ஆம் தேதிக்கு மேல் நடைமுறைப்படுத்த இருந்தது. அதாவது பிரிவு 142 ன் கீழ் ஒரு ஊழியர் அல்லது ஒரு அமைப்புசாரா தொழிலாளி இதன் நன்மைகள் மற்றும் சேவைகளை பெறுவதற்கும் வழிவகுக்கிறது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்