வங்கிகளில் மூத்த குடிமக்களுக்கான முக்கிய அறிவிப்பு – FD விகிதம் உயர்வு!

0
வங்கிகளில் மூத்த குடிமக்களுக்கான முக்கிய அறிவிப்பு - FD விகிதம் உயர்வு!
வங்கிகளில் மூத்த குடிமக்களுக்கான முக்கிய அறிவிப்பு - FD விகிதம் உயர்வு!
வங்கிகளில் மூத்த குடிமக்களுக்கான முக்கிய அறிவிப்பு – FD விகிதம் உயர்வு!

வட்டிகளுக்கான ரெப்போ விகிதம் உயர்ந்ததை தொடர்ந்து அனைத்து வங்கிகளும் நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. தற்போது எந்தெந்த வங்கிகள் எவ்வளவு FD விகிதங்களை உயர்த்தியுள்ளன என்பதற்கான முழு விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

FD விகிதம் உயர்வு

இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) கடந்த சில வாரங்களுக்கு முன்பு தான் வட்டிகளுக்கான ரெப்போ விகிதத்தை உயர்த்தியது. இதனை தொடர்ந்து பல வங்கிகளும் மூத்த குடிமக்களுக்கான 3 ஆண்டு நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. தற்போது கூட RBL வங்கி மூத்த குடிமக்களுக்கான 15 மாத FD விகிதத்தை உயர்த்தியது. அதாவது, மூத்த குடிமக்களுக்கு 7.50 சதவீதமும், சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.75 சதவீதமும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

NEET தேர்வு எழுதியோருக்கு முடிவுகள் எப்போது? அதிகாரப்பூர்வ தகவல் வெளியீடு!

தற்போது எந்தெந்த வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு மூன்று வருட நிலையான வைப்புத்தொகைக்கு சிறந்த வட்டியை வழங்குகின்றன என்பதை பார்க்கலாம். அதாவது, IndusInd வங்கி மற்றும் யெஸ் வங்கி மூன்று வருட நிலையான வைப்புகளுக்கு 7.50 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. அதாவது, இதில் 1 லட்சம் முதலீடு செய்தால் மூன்று ஆண்டுகளில் ரூ.1.25 லட்சமாக பெற்றுக்கொள்ளலாம். இதனையடுத்து, பந்தன் வங்கி மூன்று வருட நிலையான வைப்புகளுக்கு 7.25 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இதில் 1 லட்சம் முதலீடு செய்தால் மூன்று ஆண்டுகளில் ரூ.1.24 லட்சமாக பெற்றுக்கொள்ளலாம்.

Exams Daily Mobile App Download

மேலும், DCB வங்கியில் மூன்று வருட நிலையான வைப்புகளுக்கு 7.10 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இதில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் மூன்று ஆண்டுகளில் ரூ.1.24 லட்சமாக பெற்றுக்கொள்ளலாம். அடுத்ததாக RBL வங்கியில் மூன்று வருட நிலையான வைப்புகளுக்கு 7.05 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இதில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் மூன்று ஆண்டுகளில் ரூ.ரூ.1.23 லட்சமாக பெற்றுக்கொள்ளலாம். மேலும், ஐடிஎஃப்சி வங்கியில் மூன்று வருட நிலையான வைப்புகளுக்கு 7 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இதில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் மூன்று ஆண்டுகளில் ரூ.ரூ.1.23 லட்சமாக பெற்றுக்கொள்ளலாம். அடித்ததாக பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் மூன்று வருட நிலையான வைப்புகளுக்கு 6.50 சதவீத வட்டி வழங்கப்படுகிறது. இதில் ரூ.1 லட்சம் டெபாசிட் செய்தால் மூன்று ஆண்டுகளில் ரூ.1.21லட்சமாக பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!