முக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 6

0

முக்கியமான நிகழ்வுகள் – ஏப்ரல் 6           

மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிறந்த தினம் -ஏப்ரல் 6

பிறப்பு:

  • மகாவித்வான் என்று போற்றப்பட்ட மீனாட்சிசுந்தரம் பிள்ளை 1815ஆம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி திருச்சியில் பிறந்தார்.

சிறப்பு:

  •  மீனாட்சிசுந்தரம் பிள்ளை சிற்றிலக்கியங்கள் அனைத்தையும் கற்றுத் தேர்ந்துஇ பல இலக்கியங்களைப் படைக்க தொடங்கினார்.
  • பிள்ளைத்தமிழ் நூல்களைப் பாடியதால் பிள்ளைத் தமிழ் மீனாட்சிசுந்தரம் பிள்ளை என்று புகழப்பட்டார்.
  • இவர் ஏராளமான தல புராணங்களை பாடியுள்ளார்.
  • இவரிடம் பயின்றவர்களில் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர்இ குலாம் காதர்இ நாவலர்இ சவுரிராயலு நாயக்கர் குறிப்பிடத்தக்கவர்கள்.
  • மாயூரம் வேதநாயகம் பிள்ளையை பாராட்டி குளத்துக்கோவை என்னும் நூலை இயற்றினார்.
  • திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் இவருக்கு மகாவித்வான் என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார்.
  • பெரியபுராணம் பிரசங்கம் செய்வதில் வல்லவர்.

இறப்பு:

  • மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை தனது 60வது வயதில் (1876) மறைந்தார்.

சர்வதேச விளையாட்டு வளர்ச்சி மற்றும் அமைதி தினம்

  • விளையாட்டின் மூலம் உலகம் முழுவதும் ஒற்றுமையை ஏற்படுத்த இத்தினம் ஏப்ரல் 6ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

  • விளையாட்டு என்பது கல்விக்கான ஒரு கருவியாகும். இது வளர்ச்சிஅமைதி சமாதானம் ஒற்றுமை ஒத்துழைப்பு புரிதல் ஆகியவற்றை கொண்டு உள்ளது.நாடு  சர்வதேச அளவில் மேம்படுத்த உதவுகிறது.

சிறப்பு:

  • தனிப்பட்ட வளர்ச்சி.
  • பொருளாதார வளர்ச்சி.
  • சுகாதார மேம்பாடு மற்றும் நோய் தடுப்பு.
  • தொடர்பு மற்றும் சமூக அணிதிரட்டல்.

அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!