முக்கியமான நிகழ்வுகள் ஏப்ரல் – 01
இந்திய ரிசர்வ் வங்கி தொடங்கிய நாள்
- இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1, 1935 இல் நிறுவப்பட்டது.இந்தியாவின் நடுவண் வங்கியாகும்.
- இது 1949 இல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. தனியாரால் துவங்கப்பட்ட இவ்வங்கியானது 1949 ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது.
- தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுனர் உர்ஜித் பட்டேல் ஆவார்.
வங்கியின் அடிப்படைச் செயல்பாடுகள்
- தேசிய நிதிக்கொள்கையை உருவாக்குதல், செயல்படுத்துதல் மற்றும் கண்காணித்தல
- வங்கிகளின் பணக்கையிருப்பு விகிதம் முறைப்படுத்துதல்நிதிசார் துறைகளை முறைப்படுத்துதல் மற்றும் மேற்பார்வையிடல்.
- அன்னியச் செலாவணி முறைப்படுத்துதல் சட்டம், 1999 தின் படி முறைப்படுத்துதல்
- இந்திய ரூபாய் நாணயம் மற்றும் தாள் அச்சிடுதல்,பழைய தாள்களை புதிய தாள்களுக்குப் பரிமாற்றம் செய்தல்.
முகம்மது அமீத் அன்சாரி
பிறப்பு
- 1april1934 ல் கல்கத்தாவில் பிறந்தார்.
சிறப்பு
- இந்தியக் குடியரசுத் துணைத் தலைவராக 11 ஆகத்து 2007 முதல் 11 ஆகத்து 2017 வரை இருந்தார்.
- தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் முன்னாள் கூட்டக்குழுத் தலைவராக பணிபுரிந்தவர்.
- அரசியல் நிபுணராகவும், கலைக்கழக உறுப்பினராக அலிகார் இசுலாமியப் பல்கலைக்கழத்தில்ர முன்னாளில் பொறுப்புவகித்த அனுபவமும் கொண்டவர்.
- இந்தியாவின் 13வது குடியரசுத் துணைத் தலைவராக 10 ஆகஸ்டு, 2007 அன்று தேர்ந்தெடுக்கப்பெற்ற அன்சாரி 7 ஆகஸ்டு, 2012 இல் மீண்டும் இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பொறுப்பில் நீடித்தார்.
அனைத்து முக்கிய நாட்கள் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |