முக்கியமான ஒரு வரி நடப்பு நிகழ்வுகள் ஏப்ரல் 23 2018
- புத்தக தினம் (ஏப்ரல் 23) அன்று கொண்டாடப்படுகிறது.
- தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் – ஏப்ரல் 24
- மத்திய பிரதேச மாநிலத்தில் தேசிய கிராம சுயாட்சி இயக்கத்தை (ராஷ்ட்ரீய கிராமின் ஸ்வராஜ் அபியான்) பிரதமர்தொடங்கி வைக்கிறார்.
- லிபுலெக் கணவாய் அமைந்துள்ள இடம் – உத்தரகாண்ட்
- நாது லா கணவாய். அமைந்துள்ள இடம் – சிக்கிம்
- 100 சதவீதம் எரிசக்தியைப் பயன்படுத்தும் முதலாவது நகரம் – டையூ
- சர்வதேச எஸ்எம்ஈ மாநாடு-2018 – புதுதில்லியில் 2018 ஏப்ரல் 22 தொடங்கி 24 வரை நடைபெறுகிறது.
- இங்கிலீஷ் பிரீமியர் லீக்கின் சிறந்த வீரருக்கான விருது –முகமது சாலா
- தெற்காசிய ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகள்-நேபாளத்தின் காத்மண்டு நகரில் நடந்தது. இதில் இந்தியா 10 தங்கப் பதக்கங்கள் வென்று முதலிடம்.