ஆதார் அட்டைதாரர்கள் இதை Follow பண்ணலைனா சிக்கல் தான் – இப்போவே தெரிஞ்சுக்கோங்க!
இந்தியாவில் ஆதார் எண் இல்லாமல் எந்த வேலையும் நடைபெறாது என்ற நிலை வந்து விட்டது. அதனால் ஆதாரை எப்போதும் கைவசம் வைத்துக் கொள்வது நல்லது. இத்தகைய முக்கிய ஆதார் கார்டை வைத்துள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
ஆதார் :
இந்தியாவில் ஆதார் அட்டை முக்கிய ஆவணமாக விளங்குகிறது. தற்போது பிறந்த குழந்தை முதல் அனைவருக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போது அனைத்து இடங்களிலும் ஆதார் எண் கேட்கிறார்கள். மத்திய, மாநில அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு ஆதார் அவசியமாகும். தற்போது வங்கி கணக்கு எண், பான் கார்டு எண் ஆகியவற்றை ஆதார் எண்ணுடன் இணைத்திருக்க வேண்டியது கட்டாயம். மேலும் அடையாள ஆவணங்களில் ஒன்
இனி வாட்ஸ் அப் தான் கதி.. Telegram-க்கு போட்டியாக களமிறங்கி இருக்கும் சூப்பர் அப்டேட்!
ஆதாரில் விவரங்களை மாற்ற முற்படும் போது பதிவு செய்யப்பட்ட உங்களின் மொபைல் எண்ணிற்கு OTP எண் வரும் அதனால் உங்களில் கைகளில் உள்ள மொபைல் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டும். தற்போது ஆதார் எண்ணை வைத்து பல மோசடிகள் நிகழ்ந்து வருவதால் ஆதார் அட்டைதாரர்கள் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம். நாம் அனைவரும் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதால் ஆதார் எண்ணை பயன்படுத்தி பணத்தைக் கூட திருட கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது.
Exams Daily Mobile App Download
ஆதார் அட்டைதாரர்கள் செய்ய வேண்டியவைகள்:
- ஆதார் அட்டைதாரர்கள் தங்களது ஓடிபியை யாரிடமும் பகிர கூடாது.
- ஆதார் கார்டில் உள்ள மொபைல் எண் செல்போனை எப்போதும் கைகளில் வைத்திருக்க வேண்டும்.
- ஆதார் கார்டு விவரங்களை சரி பார்க்க https://myaadhaar அல்லது uidai.gov.in வெப்சைட்டை பயன்படுத்தவும்.
- ஆதார் தொடர்பான QR code-களை காரணமின்றி ஸ்கேன் செய்யக்கூடாது.
- ஆதார் எண் பாதுகாப்பு கருதி மாஸ்க் ஆதார் கார்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- ஆதார் தொடர்பான விவரங்களை அறிய maadhaar என்ற ஆப்பை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளவும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்