NIE தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலை 2022 – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

0

NIE தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் வேலை 2022 – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு…!

மத்திய அரசின் கீழ் இயங்கிவரும் தேசிய தொற்று நோயியல் நிறுவனம் (ICMR-NIE) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Project Assistant, Consultant, Junior Consultant, Project Technical Assistant, Project Junior Nurse, Project Staff Nurse, Project Scientist-B & C and Project Junior Consultant பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியான அறிவிப்பின் படி Project Assistant, Consultant, Junior Consultant, Project Technical Assistant, Project Junior Nurse, Project Staff Nurse, Project Scientist-B & C and Project Junior Consultant பணிக்கென மொத்தம் 11 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்றார்ப்போல் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Diploma in Nursing / Midwifery (GNM) / MD / MAE / MPH / MBBS / degree / Master’s degree முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கும் பணிக்கு ஏற்றார்ப்போல் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் மற்றும் பிரிவுகளில் தேவையான அளவிற்கு பணிபுரிந்த அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும். மேலும் விரிவான தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
  • மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படும் பணிக்கு ஏற்றார்ப்போல் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து குறைந்தது ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,00,000/- வரை மாத ஊதிய தொகை பெறுவார்கள்.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 03.06.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!