12 ஆவது முடித்தவர்களுக்கு சென்னையில் மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 !!
சென்னையில் செயல்படும் தேசிய எய்ட்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து Project Technician, Senior Investigator & Research Assistant பணிகளுக்கான பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதி மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பத்தாரர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்படுகிறது. அது குறித்த முழு விவரங்களையும் கீழே எங்கள் வலைத்தளம் மூலமாக பெற்றுக் கொண்டு அதன் பின்னர் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | ICMR NARI |
பணியின் பெயர் | Project Technician, Senior Investigator & Research Assistant |
பணியிடங்கள் | 04 |
கடைசி தேதி | 31.03.2021 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :
Project Technician, Senior Investigator & Research Assistant பணிகளுக்காக மொத்தம் 04 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ICMR வயது வரம்பு :
- Project Technician – 25 வயது
- Senior Investigator & Research Assistant – 30 வயது
TN Job “FB Group” Join Now
NARI கல்வித்தகுதி :
- Project Technician – 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Research அனுபவம் பெற்று இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
- Senior Investigator – B.Sc தேர்ச்சியுடன் 5 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Social Work/ Psychology/ Anthropology இவற்றில் PG தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
- Research Assistant – Psychology/ Sociology/ Social Work/ Social Sciences/ Anthropology இவற்றில் UG தேர்ச்சியுடன் 3 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது Psychology/ Sociology/ Social Work/ Social Sciences/ Anthropology இவற்றில் PG தேர்ச்சியுடன் ஒரு வருட அனுபவம் இருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.16,000/- முதல் அதிகபட்சம் ரூ.32,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செயல்முறை :
பதிவு செய்வோர் Online Interview மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
திறமை உள்ளவர்கள் 31.03.2021 அன்றுக்குள் [email protected] and cc to [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.