ICICI வங்கியில் Degree முடித்தவர்களுக்கு வேலை – இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள்..!
ICICI வங்கி வெளியிட்ட அறிவிப்பில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Solution Manager, Branch Relationship Officer & Relationship Manager ஆகிய பணிகளுக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையவும். கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி பற்றிய அனைத்து விவரங்களும் இப்பதிவில் எளிமையாக தரப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | ICICI Bank |
பணியின் பெயர் | Solution Manager, Branch Relationship Officer & Relationship Manager |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
ICICI வங்கியின் பணியிடங்கள்:
சென்னை, டெல்லி, ஹைதராபாத், பஞ்சாப், மும்பை போன்ற பல்வேறு நாடுகளில் உள்ள ICICI வங்கியில் காலியாக உள்ள Solution Manager, Branch Relationship Officer & Relationship Manager ஆகிய பணிகளுக்கு என பல்வேறு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
ICICI Bank கல்வி தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி /பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduation, Post Graduation, MBA degree-யை முடித்தவராக இருக்க வேண்டும்.
Join Our TNPSC Coaching Center
ICICI Bank அனுபவம்:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த பிரிவுகளில் அதிகபட்சம் 12 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவர்கள் மற்றும் அனுபவம் இல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்.
ICICI Bank வயது விவரம்:
விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் பார்க்கலாம்.
ICICI Bank ஊதியம்:
இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதியம் பெறுவார்கள்.
ICICI Bank தேர்வு முறை:
இப்பணிக்கு தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ICICI Bank விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை இறுதி நாளுக்குள் பதிவு செய்து பயன்பெறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.