ரூ.25,000/- ஊதியத்தில் தமிழகத்தில் மத்திய அரசு வேலைவாய்ப்பு !
கோயம்புத்தூரில் உள்ள கரும்பு வளர்ப்பு நிறுவனத்தில் காலியாக உள்ள Young Professional பணியிடங்களுக்கான அறிவிப்பானது மாதம் வெளியாயினது. இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் நவம்பர் 8-ஆம் தேதி அன்று நடைபெற உள்ள, நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தமிழகத்தில் மத்திய அரசு வேலை:
தமிழகத்தில் காலியாக உள்ள Young Professional மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியானவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதுகள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகார்பூர்வ அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். இந்த பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் Best TNPSC Coaching Centre
மத்திய மாநில அரசுகளால் அங்கீகாரம் பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் B.Sc/ B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனுடன் சில ஆண்டுகளாவது பணியில் முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது முக்கியமானதாகும். இந்த பணிகளுக்கு விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவ்வாறு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ICAR – SBI, கோயம்புத்தூர் என்ற இடத்தில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும்.நேர்காணல் போதே எழுத்து தேர்வும், சான்றிதழ் சரிபார்ப்பும் நடைபெற உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு கீழே வழங்கப்பட்டுள்ள இணைப்பை அணுகவும்.