திருச்சியில் மத்திய அரசின் புதிய வேலைவாய்ப்பு 2020
தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சியில் Young Professional – I பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக இந்த மத்திய அரசு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம் | தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சி |
பணியின் பெயர் | Young Professional – I |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 11.08.2020 |
விண்ணப்பிக்கும் முறை |
காலிப்பணியிடங்கள்:
Young Professional – I பதவிக்கு தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சியில் ஒரு காலிப்பணியிடம் உள்ளது.
வயது வரம்பு:
இளம் நிபுணர் பதவிக்கு குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயதுக்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். விதிகளின் படி பதவிக்கு வயது தளர்வு பொருந்தும்.
கல்வி தகுதி:
தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சியில் Young Professional – I பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் B.Sc. (Agriculture / Plant Science / Biochemistry) முடித்திருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
தேவையான தகுதிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நேர்காணலுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பத்தார்கள் கல்வி தகுதி / அனுபவ சான்றிதழ்கள் போன்றவற்றை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 11.08.2020 அன்று அல்லது அதற்கு முன்பாக அனுப்பவேண்டும்.