மாதம் ரூ.25 ஆயிர ஊதியத்தில் மத்திய அரசு நிறுவனத்தில் வேலை 2021 !!
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (NRCB) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் Young Professional-I பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திறமை வாய்ந்தவர்கள் விரைவில் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
நிறுவனம் | NRCB |
பணியின் பெயர் | Young Professional-I |
பணியிடங்கள் | 01 |
கடைசி தேதி | 15.02.2021 |
விண்ணப்பிக்கும் முறை |
மத்திய அரசு வேலைவாய்ப்பு :
தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் Young Professional-I பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளது.
ICAR வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 45 வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
NRCB கல்வித்தகுதி :
அரசு அனுமதி பெற்று செயல்படும் கல்வி நிறுவனங்கள்/ பல்கலைக்கழகங்களில் Agriculture/ Biotech/ Bioinformatics பாடப்பிரிவுகளில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது Specialized in Biotech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.25,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
ICAR NRCB தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
பதிவாளர்கள் வரும் 15.02.2021 அன்றுக்குள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின் பூரித்து செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Official Notification PDF
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |