மத்திய அரசின் CIRCOT நிறுவனத்தில் வேலை 2022 – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு..!
மத்திய அரசின் கீழ் செயல்படும், பருத்தி தொழில்நுட்ப ஆராய்ச்சிக்கான மத்திய நிறுவனம் (ICAR – CIRCOT) ஆனது கடந்த சில நாட்களுக்கு முன் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Young Professional II பதவிக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இப்பதிவின் மூலம் இன்றே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
ICSIL வேலைவாய்ப்பு விவரங்கள்:
- வெளியாகிய மத்திய அரசு நிறுவனத்தின் அறிவிப்பில் Young Professional II பணிக்கு 01 பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்கும் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
- மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு பணிக்கு சம்பந்தப்பட்ட துறையில் ஏதேனும் அனுபவம் வைத்திருந்தால் சிறப்பாக இருக்கும். அனுபவம் குறித்து விரிவான விவரங்களை அறிவிப்பில் காணலாம்.
- மத்திய அரசு பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் அனுபவம் பொறுத்து மாத ஊதியம் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Best TNPSC Coaching Center – Join Now
- இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
CIRCOT விண்ணப்பிக்கும் முறை:
மத்திய அரசு நிறுவனத்தின் பணிக்கு விருப்பமுள்ளவர்கள் உடனே இப்பதிவின் கீழுள்ள இணையதள இணைப்பின் வாயிலாக விண்ணப்பங்களை பெற்று சரியாக பூர்த்தி செய்து அத்துடன் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களையும் இணைத்து இறுதி நாளான 24.05.2022 ம் தேதிக்குள் சமர்ப்பித்து பயனடைய அறிவுறுத்துகிறோம். நாளை (24.05.2022) இப்பணிக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் என்பதால் இன்றே விண்ணப்பித்து பயனடையவும்.