மத்திய அரசில் மாதம் ரூ.63,200/- ஊதியத்தில் வேலை – 10/ 12 வது தேர்ச்சி போதும்..!
இயந்திரமயமாக்கப்பட்ட காலாட்படை ரெஜிமென்ட் மையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Group C (Cook, Washerman, Barber, Safaiwala & LDC) பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
HQ MIRC வேலைவாய்ப்பு விவரங்கள்:
- HQ MIRC வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி Group C (Cook, Washerman, Barber, Safaiwala & LDC) பணிகளுக்கென 45 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
-
- Cook – 11 பணியிடங்கள்
- Washerman – 03 பணியிடங்கள்
- Safaiwala (Multi -Tasking) – 13 பணியிடங்கள்
- Barber – 07 பணியிடங்கள்
- LDC – 07 பணியிடங்கள்
- LDC for Records Ahmednagar – 04 பணியிடங்கள்
-
- விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- General & EWS – விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 25 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- OBC – விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 28 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- SC/ST – விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
- Cook – ரூ.19,900/- முதல் ரூ.63,200/-.
- Washerman – ரூ.18,000/- முதல் ரூ.56,900/-.
- Safaiwala (Multi -Tasking) – ரூ.18,000/- முதல் ரூ.56,900/-.
- Barber – ரூ.18,000/- முதல் ரூ.56,900/-.
- LDC – ரூ.19,900/- முதல் ரூ.63,200/-.
- LDC for Records Ahmednagar – ரூ.19,900/- முதல் ரூ.63,200/-.
-
- விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, Practical & Skill Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
HQ MIRC விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து 12.02.2022 ம் தேதிக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது இப்பணிக்கு கால அவகாசம் நாளையுடன் முடிவதால் இன்றே விரைந்து விண்ணப்பித்து பயனடையுமாறு ஆர்வமுள்ளவர்களை கேட்டுக்கொள்கிறோம்.