10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான அரசு வேலை – உடனே விரையுங்கள்…!
ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Apprentices பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- ஹிந்துஸ்தான் காப்பர் லிமிடெட் கீழ் செயல்படும் மலஞ்ச்கண்ட் தாமிரத் திட்டத்தில் காலியாக உள்ள Apprentices பணிக்கு என மொத்தமாக 96 இடங்கள் பின்வருமாறு ஒதுக்கப்பட்டுள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி/ கல்வி நிலையங்களில் 10 ம் (12 ம்) வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும், விண்ணப்பதாரர் தேர்வு செய்யும் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் கட்டாயம் ITI முடித்தவராகவும் இருக்க வேண்டும்.
- விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
- Apprentices பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படும் பணி, தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் உதவித்தொகை பெறுவார்கள்.
- விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் Physical Fitness மூலம் தேர்வு செய்யாடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 21.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.