8 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசுகள் அறிவிப்பு!!

1
8 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு - மாநில அரசுகள் அறிவிப்பு!!
8 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு - மாநில அரசுகள் அறிவிப்பு!!
8 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 1 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசுகள் அறிவிப்பு!!

இந்தியாவில் கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் பள்ளிகளை திறக்க மத்திய அரசு மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ள உத்தரவிட்டது. இதன்படி பல மாநிலங்களில் பள்ளிகள் ஜனவரி மாதம் முதல் தொடங்கப்பட்டன. இந்நிலையில் இமாச்சலப் பிரதேசம், சண்டிகர் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகள் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன.

பள்ளிகள் திறப்பு:

இந்தியாவில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருவதால் பள்ளிகளை திறக்க மாநில அரசுகள் முடிவு செய்யலாம் என மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி பிற மாநிலங்களில் பள்ளிகள் ஜனவரி மாதம் முதல் திறக்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள பள்ளிகள் திறப்பது குறித்து, அந்த மாநில தலைநகரம் சிம்லாவில் முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில அமைச்சரவை பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் பள்ளிகளை திறக்க முடிவு எடுத்தது.

அரசு அங்கன்வாடியில் புதிய வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்திருந்தால் போதும் !!!

இதுகுறித்து அவர் அந்த கூட்டத்தில் கூறியதாவது, “அனைத்து கோடை நிறைவு பள்ளிகளும் பிப்ரவரி 1 முதல் வகுப்புகளைத் தொடங்கும், குளிர்கால நிறைவு பள்ளிகளில் வகுப்புகள் பிப்ரவரி 15 முதல் தொடங்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது. மேலும் அரசு கல்லூரிகள் பிப்ரவரி 8-ஆம் தேதி முதல் 8 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை நிறைவு அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் ஜனவரி 27 முதல் பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் எனவும் மாணவர்கள் பிப்ரவரி 1-ஆம் தேதிக்கு பிறகு அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது கட்டாயம் பெற்றோர்கள் அனுமதி கடிதம் பெற்று வர வேண்டும்.” என்று தெரிவித்தனர்.

தமிழக பள்ளி மாணவர்கள் & ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!

மேலும் பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களின் தலைநகரம் சண்டிகர் பகுதியிலும் பள்ளிகள் வருகிற பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளன. கல்வி நிறுவனங்கள் மத்திய அரசு வெளியிட்ட கொரோனா கட்டுப்பாடு நடவடிக்கைகளை பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!