Hero Motors நிறுவனத்தில் கைநிறைய ஊதியத்தில் வேலை ரெடி – உடனே விண்ணப்பியுங்கள்!
Executive-gpc (supply Chain) பணிக்கான பல்வேறு காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Hero MotoCorp |
பணியின் பெயர் | Executive-gpc (supply Chain) |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | – |
விண்ணப்பிக்கும் முறை | Online |
Hero MotoCorp காலிப்பணியிடங்கள்:
ஹீரோ மோட்டார்ஸ் நிறுவனம் ஆனது தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Executive-gpc (supply Chain) பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Executive-gpc (supply Chain) வயது வரம்பு:
Executive-gpc (supply Chain) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
GACL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – வயது வரம்பு, தகுதி குறித்த முழு விவரங்களுடன்!
Hero MotoCorp கல்வி தகுதி:
Executive-gpc (supply Chain) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹீரோ மோட்டார்ஸ் ஊதிய விவரம் :
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hero MotoCorp தேர்வு செய்யப்படும் முறை :
Executive-gpc (supply Chain) பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மற்றும் Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Hero MotoCorp விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து Online மூலம் விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.