தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 25) மின்தடைக்கான பகுதிகள் – முழு List இதோ!

0
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 25) மின்தடைக்கான பகுதிகள் - முழு List இதோ!
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 25) மின்தடைக்கான பகுதிகள் - முழு List இதோ!
தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 25) மின்தடைக்கான பகுதிகள் – முழு List இதோ!

தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எந்தெந்த பகுதிகள் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராஜ் தெரிவித்துள்ளார்.

மின்தடை:

இந்தியாவில் தற்போது மின் பற்றாக்குறை அதிகமாக காணப்படுகிறது. இதன் காரணமாக கிராமங்களில் முன் அறிவிப்பின்றி மின்தடை செய்யப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். நாட்டில் நகர்ப்புறங்களில் வளர்ந்து வரும் தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கடைகள் போன்றவைகள் அதிகரித்து வருவதால் அதிகமாக மின்சாரம் செலவிடப்படுகிறது. இந்த நிலையில் நாட்டில் மின் உற்பத்தியும் குறைந்து வருவதால் மின் தடை ஏற்படுகிறது. மேலும் மின்சாரத்தை மக்களுக்கு பகிர்ந்து அளிக்கும் விதத்தில் அரசு கவனமாக செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மின் விநியோகத்தில் சற்று முரண்பாடுகள் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது விவசாயத்திற்கு அதிக அளவில் மின்சாரம் தேவைப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து தமிழக மின்வாரியம் வீடுகள் தோறும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் விரைவில் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் தமிழக அரசு மின் கட்டணத்தை அதிகரித்து இருக்கிறது. இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது குறித்து பல்வேறு தரப்பினர்களும் எதிர்ப்புகள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்றோருக்கான உதவித்தொகை – விண்ணப்பிக்க ஆகஸ்ட் 31 கடைசி நாள்!

தமிழகத்தில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அவ்வாறு பணிகள் நடைபெறும் போது பொதுமக்கள் மற்றும் மின் ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு மின்தடை அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு துணை மின் நிலையத்தில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 25) கலியாவூர் தலைமை நீரேற்று நிலையம், கீழ வல்லநாடு குடிநீர் சுத்திகரிப்பு மையம், திருவேங்கடநாதபுரம் ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக தூத்துக்குடி ஊரக மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராஜ் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!