HDFC Ergo நிதி நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்க்கான வேலை – ஆரம்ப ஊதியம் ரூ.3,50,000!
HDFC எர்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பின்படி, Customer Experience Executive – Telecaller Inbound பணிக்கு ஏற்பட்ட காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்திருந்தது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித் தகுதி, வயது, ஊதியம் போன்ற தகவல்கள் எளிமையாக தொகுத்துள்ளோம். எனவே விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையலாம்.
HDFC Ergo வேலைவாய்ப்பு விவரங்கள்:
- Customer Experience Executive – Telecaller Inbound பணிக்கு என மொத்தமாக 150 பணியிடங்கள் HDFC எர்கோ ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்டில் நிரப்ப உள்ளது.
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு Graduate Degree படித்தவராக இருந்தால் போதுமானது ஆகும்.
Exams Daily Mobile App Download
- இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Customer Service in Insurance / Banking / Financial Services mandatory ஆகிய பணி சார்ந்த துறைகளில் 6 மாதங்கள் முதல் 2 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றவராக இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.
- Administration and Management, Communications and Media, Category Flexibility, Time Management, Mathematical Reasoning
Law and Government போன்ற பணிக்கு தேவையான திறன் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. - இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Join Our TNPSC Coaching Center
- இவ்வாறு Customer Experience Executive – Telecaller Inbound பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.3,50,000/- முதல் ரூ.3,80,000/- வரை மாத சம்பளம் பெறுவார்கள்.
HDFC Ergo விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் 05.07.2022 ம் தேதிக்குள் அதிகசுரப்பூர்வ திலகத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. தற்போது இப்பணிக்கு விண்ணப்பிக்க அளிக்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் முடிவதால், விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையவும்.